ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு இணங்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - December 2, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்குள் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோதும் இணங்கவில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன்…

முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒரு பகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி (படங்கள்)

Posted by - December 2, 2016
முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ…

முகமாலை, இந்திரபுரம் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
கிளிநொச்சியில் முகமாலை மற்றும் இந்திரபுரம் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…

விடுதலை செய்யப்பட்டார் குமார் குணரட்ணம் (படங்கள்)

Posted by - December 2, 2016
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில்…

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்.

Posted by - December 2, 2016
காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக…

சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் பேரெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016!

Posted by - December 2, 2016
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக…

காலணியின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனம்! – இரா.மயூதரன்!

Posted by - December 2, 2016
இன அழிப்பு போரின் பாதிப்புக்களை சமூக கட்டுமானங்களிலும் மக்களின் உடல் உள்ளத்திலும் சுமந்து நிற்கும் வன்னி மண்ணில் இருந்து சப்பாத்து…

பல்கலை மாணவர்கள் சுடப்பட்ட சம்பவம் ஏன் வீதி விபத்தாக பதிவு செய்யப்பட்டது விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவு

Posted by - December 2, 2016
யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீதி விபத்து என்று பெய்யாக பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை…