யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு (காணொளி)

368 0

jaffna-uni-students-caseயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் இறப்புத் தொடர்பான வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களைச் செவிமடுத்த பின்னர் கொல்லப்பட்ட மாணவர்களின்

வழக்கு விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.சந்தேகநபர்களான பொலிசாரை விளக்கமறியிலில் வைக்குமாறும் இதன்போது நீதிபதி எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்