சிறீதரன் தலைமையில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் Posted by தென்னவள் - December 14, 2025 தேசத்தின் குரல்” என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மக்களுக்காக பெருந்தொகை நிதியை வழங்கியுள்ள ஐரோப்பா வாழ் இளைஞன் Posted by தென்னவள் - December 14, 2025 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பா வாழ் இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
பிரான்ஸில் விபத்து – ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன் Posted by தென்னவள் - December 14, 2025 பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.. Posted by தென்னவள் - December 14, 2025 அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.…
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2025-தமிழாலயங்கள் யேர்மனி. Posted by சமர்வீரன் - December 14, 2025 புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்க்குமுகத்தின் இளையவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகத்தால்…
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம் Posted by நிலையவள் - December 14, 2025 அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர்…
குடும்பத்துடன் ஆற்றில் கவிழ்ந்த வேன் Posted by நிலையவள் - December 14, 2025 வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின்…
இன்று பல மாகாணங்களில் மழை Posted by நிலையவள் - December 14, 2025 நாட்டின் பல மாகாணங்களில் இன்று ஞாயிங்ஞக்கிழமை (14) மழை பெய்யக் கூடும் என என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - December 14, 2025 சுமார் எட்டு இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு விஸ்கி போத்தல் தொகையை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க…
டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு Posted by நிலையவள் - December 14, 2025 யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்…