அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

Posted by - December 14, 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்…

சிறீதரன் தலைமையில் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Posted by - December 14, 2025
தேசத்தின் குரல்” என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்காக பெருந்தொகை நிதியை வழங்கியுள்ள ஐரோப்பா வாழ் இளைஞன்

Posted by - December 14, 2025
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பா வாழ் இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

பிரான்ஸில் விபத்து – ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன்

Posted by - December 14, 2025
பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..

Posted by - December 14, 2025
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.…

தமிழ்த்திறன் மாநிலப் போட்டி 2025-தமிழாலயங்கள் யேர்மனி.

Posted by - December 14, 2025
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்க்குமுகத்தின் இளையவர்கள் தமிழ்மொழியைக் கற்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகத்தால்…

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

Posted by - December 14, 2025
அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர்…

குடும்பத்துடன் ஆற்றில் கவிழ்ந்த வேன்

Posted by - December 14, 2025
வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின்…

விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - December 14, 2025
சுமார் எட்டு இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு விஸ்கி போத்தல் தொகையை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க…