சாட்சியாளர் பாதுகாப்பு கிளை காவற்துறை நிலையங்களில்

Posted by - September 14, 2016
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத்…

ஆட்கடத்தல் செயற்பாடுகள் தொடர்கின்றன – அவுஸ்திரேலியா

Posted by - September 14, 2016
இலங்கையில் ஆட்கடத்தற்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத்…

பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் பின்னர் நம்பிக்கை

Posted by - September 14, 2016
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையானது, யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான மக்கள் மத்தியில்…

தமிழ் நாட்டு மீனவர்கள் தடுக்கப்பட்டனர்

Posted by - September 14, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…

நிர்மலா சீத்தாராமன் இலங்கை செல்கிறார்

Posted by - September 14, 2016
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான…

கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி

Posted by - September 14, 2016
கலைஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…

பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசாதாரணமாக மாறிவிட்டேன்

Posted by - September 14, 2016
இலங்கை போக்குவரத்து சபையை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தான் ஒரு அசாதாரண அமைச்சராக மாறியதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…

போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை

Posted by - September 14, 2016
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு…

வடக்கு மாகாணத்தின் அரச சேவைக்கான வயதெல்லை அதிகரிப்பு!

Posted by - September 14, 2016
வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே

Posted by - September 14, 2016
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென உணர்த்தியவர் தலைவர் பிரபாகரனே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…