போலி பேஸ்புக் கணக்கை நடத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு Posted by கவிரதன் - September 15, 2016 காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுதந்திரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி மோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல்…
நாமலுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை முன்வைக்க உத்தரவு Posted by கவிரதன் - September 15, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்குமாறு உயர்…
தமிழ் கட்சிகள் ஏழு, இந்திய பிரதமருக்கு கூட்டுக் கடிதம் Posted by கவிரதன் - September 15, 2016 இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு,…
நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர் Posted by கவிரதன் - September 15, 2016 பிரித்தானியாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளார். சிவராஜா சுகந்தன் என்ற 30 வயதான…
காணாமல் போனோர் விடயம் ஜெனீவா மாநாட்டில் Posted by கவிரதன் - September 15, 2016 காணாமல் போனோரின் விடயம் இன்றையதினம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு…
தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் – மஹிந்த Posted by கவிரதன் - September 15, 2016 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ, ஐக்கிய தேசிய கட்சியோ தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திர கட்சியுன் இணைந்து போட்டியிடும்? Posted by கவிரதன் - September 15, 2016 எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர்…
காவிரி நீர் உரிமைக்கான இந்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டம் Posted by சிறி - September 15, 2016 காவிரி நீரை மறுத்து தமிழர்களைத் தாக்கும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன்…
தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது. Posted by சிறி - September 15, 2016 காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும்…