சமஸ்டியை ஏற்கப்போவதில்லை: கூட்டு எதிர்க்கட்சி

Posted by - September 18, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறை அதிகார பரவலாக்கம் என்ற முறையை தாம் முழுமையாக எதிர்ப்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு…

எதிர்வரும் 21 இல் ஐநாவில் மைத்திரி உரையாற்றவுள்ளார்

Posted by - September 18, 2016
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா புறப்படவுள்ளார்.

தலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம்

Posted by - September 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.

மஹிந்த, கோத்தா இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் – பொன்சேகா

Posted by - September 17, 2016
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர்…

தொல்பொருள் எச்சங்கள் மன்னாரில் மீட்பு

Posted by - September 17, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்பு கலை மாணவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான்…

மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி

Posted by - September 17, 2016
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே…

அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது – யாழில் பிரதமர் தெரிவிப்பு

Posted by - September 17, 2016
மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி…

கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி

Posted by - September 17, 2016
மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய…

கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு)

Posted by - September 17, 2016
கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஏற்கனவே தாம்…