இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

Posted by - November 15, 2016
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். இலங்கைக்கு…

மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற…

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய…

பௌத்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய…

கிளிநொச்சியில் 7அடி கஞ்சா செடி மீட்பு(காணொளி)

Posted by - November 15, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள்…

யாழ்.மாநகர சபை முற்றுகை!

Posted by - November 15, 2016
யாழ்.மாநாகர சபையை முற்றுகையிட்டு சுகாதார ஊழியர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்குவின் செயலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகத்தில் போராட்டம்

Posted by - November 15, 2016
மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் அரசாங்க உத்தியோகத்தரையும், தமிழர்களையும் தரக்குறைவாக பேசிய விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக…

ஆவாக் குழுவில் செயற்பட்டவர் ஒரு இராணுவச் சிப்பாய் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன

Posted by - November 15, 2016
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க…

ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்டு

Posted by - November 15, 2016
ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.