வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - July 23, 2016 வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவாட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்த…
ஜெர்மன் தாக்குதல் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை Posted by கவிரதன் - July 23, 2016 ஜெர்மனின் மியுனிச் நகரின் வர்தக கடைதொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
மோடி படம் போடாதது ஏன்? – தமிழிசை Posted by தென்னவள் - July 23, 2016 மத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் மெட்ரோ ரெயில் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது என்று தமிழிசை…
மக்களின் குரலுக்கே மதிப்பு – ரணில் Posted by கவிரதன் - July 23, 2016 மக்களின் குரலை தவிர வோறு யாருடைய கோஷங்களுக்கும் செவிகொடுக்க அரசாங்கம் தயார் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற…
தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு -வெங்கையா நாயுடு Posted by தென்னவள் - July 23, 2016 தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்க…
இன்டபோலின் உதவியை நாடும் இலங்கை Posted by கவிரதன் - July 23, 2016 கொக்கேய்ன் வர்த்தகம் தொடர்பில் ஆராய சர்வதேச காவல்துறையான இன்டபோலின் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இது…
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் Posted by தென்னவள் - July 23, 2016 இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்…
போதை பொருளுடன் இருவர் கைது Posted by கவிரதன் - July 23, 2016 சட்டவிரோதமாக ஒரு தொகை போதைபொருளுடன் தனியார் பேருந்தில் பயணித்த ஒருவர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், பேருந்தில்…
கிண்ணியாவில் ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - July 23, 2016 கிண்ணியா பெரியாற்று முனையில் வைத்து, ஜெலட்டின் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். 9…
சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட உடன் எவ்வாறு நோயாளிகளாக மாறுகின்றனர் Posted by தென்னவள் - July 23, 2016 சிறையில் இருக்கும் போது நோயாளிகளாகும் சிலர் பிணையல் விடுதலை செய்யும் போது எழுந்து நடந்து செல்லும் அளவிற்கு சுகதேகியாகின்றனர் என…