இன்டபோலின் உதவியை நாடும் இலங்கை

370 0

interpolகொக்கேய்ன் வர்த்தகம் தொடர்பில் ஆராய சர்வதேச காவல்துறையான இன்டபோலின் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பான கோரிக்கை, சர்வதேச காவல்துறையினரிடம் விடுக்கப்படும் என, போதைபொருள் ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக முன்னணி நாடுகளில் புலனாய்வு பிரிவு தகவல்களை பறிமாற்றிக்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.