ஜெர்மன் தாக்குதல் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

461 0

160723013330_german_munich_shooting_640x360_reuters_nocreditஜெர்மனின் மியுனிச் நகரின் வர்தக கடைதொகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவசார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஜெர்மனில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்து இதனை உறுதி செய்து கொண்டதாக, அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஜேர்மனின் மியுனிச் நகரின் வர்தக கடைதொகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 9 பேர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.