விகாரையொன்றின் அரசமர கிளை உடைந்து விழுந்ததில் மூவர் காயம்

Posted by - March 12, 2017
அரநாயக்க – அலுபொத – உஸ்ஸாபிடிய பிரதேசத்தில் விகாரையொன்றில் இன்று அதிகாலை அரச மரத்தின் கிளையொன்று உடைந்த விழுந்ததில் மூன்று…

கழிவுத்தேயிலை கடத்திய இரண்டு இளைஞர்கள் கைது

Posted by - March 12, 2017
8ஆயிரத்து 900 கிலோகிராம் கழிவுத்தேயிலையை இரண்டு பாரவூர்தியில் கடத்திய இரண்டு சந்தேகநபர்கள் திவுலபிடிய – ரஜகஹாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கான அவசர மனு – 250 க்கும் மேலதிகமான தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - March 12, 2017
நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கக் கூடாது…

கட்டிடமொன்று உடைந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் பலி!

Posted by - March 12, 2017
கொள்ளுபிடிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு…

வரி வருமானத்தை விட அதிக நிதி நோயை குணப்படுத்த செலவாகிறது

Posted by - March 12, 2017
இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட அதிக நிதி புகைத்தலால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்துவதற்காக…

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

Posted by - March 12, 2017
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு…

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக..(காணொளி)

Posted by - March 12, 2017
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரி காணாமல் போனவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், வடக்கு…

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன்?

Posted by - March 12, 2017
தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும், வாழ்க்கைத் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன் என, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்…

காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து! கோடீஸ்வரன் எம்.பி

Posted by - March 12, 2017
ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கான எந்த பொதுவான மகஜரிலும் நான் கையெழுத்திடவில்லை. எனது தனிப்பட்ட விண்ணப்பத்தை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளேன் என அம்பாறை…

20 ஆம் திகதி முதல் தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு!

Posted by - March 12, 2017
சம்பள உயர்வு கோரிக்கை உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனை தாதியர்கள் பணிபுறக்கணிப்பில்…