8ஆயிரத்து 900 கிலோகிராம் கழிவுத்தேயிலையை இரண்டு பாரவூர்தியில் கடத்திய இரண்டு சந்தேகநபர்கள் திவுலபிடிய – ரஜகஹாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தவுலகல – வெலம்பட பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
குறித்த பாரவூர்திகள் இரண்டும் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.