சுகயீன விடுப்பு போராட்டத்தால் பாதிப்பில்லை!

Posted by - March 13, 2017
தாதியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை

Posted by - March 13, 2017
தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர், சென்னை –…

மடிவலை மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காணும் சட்டமூலம் விரைவில்

Posted by - March 13, 2017
இலங்கையில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிப்பதற்கான சட்டமூலம்…

பள்ளிவாசலுக்கு கல் எறிந்ததைப் பேசுபவர்கள், புனரமைப்புச் செய்தது பற்றிப் பேசுவதில்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - March 13, 2017
எமது ஆட்சிக்காலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாசல்கள் பற்றி பேசுபவர்கள், நாம் வடக்கு, கிழக்கில் புனரமைப்பு செய்த 48…

திருகோணமலையில் டெங்கு நோயினால் இன்று காலை மேலும் ஒருவர் பலி

Posted by - March 13, 2017
திருகோணமலையில் டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 10.20 மணியளவில் கிண்ணியா 03…

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி…

மனித உரிமைகள் குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும் – மகிந்த

Posted by - March 13, 2017
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பான இறுதி தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - March 13, 2017
ஹிக்கடுவ – பட்டுவத பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த…

புகைத்தல் மற்றும் மதுசாரம் மூலம் வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் பலி

Posted by - March 13, 2017
புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட புகைத்தல் காரணமாக ஏற்படும் நோய்களை குணமாக்க அரசாங்கம் பெருமளவு பணத்தை…