கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 13, 2017
ஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம்…

நாச்சிமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு

Posted by - March 13, 2017
இங்கிரிய – நாச்சிமலை பிரதேசத்தில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் சகோதரர்கள் இருவரும்…

பல்கலைகழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

Posted by - March 13, 2017
பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக கோட்டை லோடஸ் சுற்றுவட்டத்தில் வைத்து காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்

Posted by - March 13, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம்(காணொளி)

Posted by - March 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று…

வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)

Posted by - March 13, 2017
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதை எதிர்த்து சென்னையில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - March 13, 2017
தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்…

ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – அமெரிக்கா

Posted by - March 13, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கின் மொசுவில் இருந்து விரட்டப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க உயர் இராணுவ அதிகாரி…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட பணிகள் நிறைவு

Posted by - March 13, 2017
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

Posted by - March 13, 2017
ஜெர்மன் பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் 25 மணி நேர பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். பேர்லின் நகரின் டோகால் மற்றும் ஸ்கோன்பில்ட்…