பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக கோட்டை லோடஸ் சுற்றுவட்டத்தில் வைத்து காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே…