எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில்

Posted by - March 13, 2017
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி…

அர்ஜுன மகேந்திரன் இரண்டாம் நாளாக முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இரண்டாம் நாளாக இன்றையதினம் சர்ச்சைக்குரிய முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.…

பேரணிக்குள் பேரூந்து பாய்ந்து பயங்கர விபத்து – 40 பேர் பலி

Posted by - March 13, 2017
கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைத்தியில் பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்துக்குள் பேரூந்து பாய்ந்த விபத்தில் சுமார் 40…

ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட அரசாங்கம் முனைவதாக மகிந்த குற்றச்சாட்டு

Posted by - March 13, 2017
அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுவதற்கான காரணம், மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே என்று…

வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

Posted by - March 13, 2017
வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வௌ்ளை சீனிக்கான…

ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை

Posted by - March 13, 2017
வவுனியா – ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காணி…

தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - March 13, 2017
கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது

Posted by - March 13, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல்…

ஏன் எங்களின் விடயத்தில் அக்கறைச் செலுத்தவில்லை ? பன்னங்கண்டி மக்கள் கேள்வி

Posted by - March 13, 2017
நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு…

சைட்டம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ சபையால் மனு தாக்கல்

Posted by - March 13, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவை வலுவற்றதாக்குதாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று…