மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…(காணொளி)

Posted by - March 14, 2017
  ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…

ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 14, 2017
ஈ.பி.டி.பி அல்ல, யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு…

அழகுக்கலை நிலையத்திற்கு சென்ற மனைவியை கோடரியால் வெட்டிய கொடூரம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Posted by - March 14, 2017
அழகுக்கலை கடையில் நின்ற மனைவியை அவரது கணவன் கோடாரியால் வெட்டியதால் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்…

விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 14, 2017
பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க நடவடிக்கை…

கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா துறைமுகத்தில்…இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தகவல்

Posted by - March 14, 2017
சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 27ம் திகதி…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு தென்னிலங்கை அமைப்பு ஆதரவு

Posted by - March 14, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 23 வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து செயற்ப்படுகின்ற அமைப்பான…

டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றுக்கு கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் ஏற்பட்டு்ள்ள டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றை கூட்டுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்,எம்…

ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - March 14, 2017
ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. 2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள்…

விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு?

Posted by - March 14, 2017
விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட மசகு எண்ணெய் கூட்டுத்தாபன சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த…

மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்துக்கு பெரும் இழப்பு

Posted by - March 14, 2017
மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் அந்த நாட்டின் இராணுவத்துக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் நீண்டகாலமாக இனரீதியான போராட்டக் குழுக்களுக்கும்…