விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு?

261 0

விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மசகு எண்ணெய் கூட்டுத்தாபன சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கும் சில பிரதேசங்களுக்கு மண்ணெண்ணெய் முடியாத அளவிற்கு வழங்குவதற்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவையில் உள்ள மண்ணெண்ணெய் களஞ்சியத்தில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ளதுடன், சபுகஸ்கந்தையில் மாத்திரமே மண்ணெண்ணெய் எஞ்சியுள்ளதாக ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.