கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா துறைமுகத்தில்…இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக தகவல்

241 0

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 27ம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த குறித்த கப்பல் 28ம் திகதி புறப்பட்டு சென்றுள்ளது.

கடத்தப்பட்ட கப்பல் தற்போதைய நிலையில் , சோமாலியா அலுலா துறைமுகத்தில் உள்ளதாக இறுதியாக வௌிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன.