உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இலங்கை அகதிகள்

Posted by - March 15, 2017
தமிழக அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் என செய்திகள் வௌியாகியுள்ளன. சென்னை…

இராணுவத்துக்கு சார்பாக மனித உரிமைகள் அமர்வில் அறிக்கை

Posted by - March 15, 2017
இலங்கை பாதுகாப்பு படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியர்…

கச்சத்தீவை தாரை வார்க்க பணம் பெற்றாரா கருணாநிதி? – சுப்பிரமணியன் சுவாமி

Posted by - March 15, 2017
கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில்…

தடையை மீறி 50 வடகொரியர்களை நாடு கடத்துகிறது மலேசியா

Posted by - March 15, 2017
மலேசியாவில் இருந்து வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை இருந்தபோதிலும், தற்போது 50 தொழிலாளர்களை நாடு கடத்த மலேசிய அரசு முடிவு…

சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: பாக். பிரதமர் உத்தரவு

Posted by - March 15, 2017
சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாகிஸ்தான்…

மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி

Posted by - March 15, 2017
மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் மீட்புக்குழுவினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மலை…

தமிழகம் 25 சதவீத இலவச கல்வித் திட்டத்தில் ஏழை குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்: பெற்றோர்கள் புகார்

Posted by - March 15, 2017
மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டத்தில், சிபிஎஸ்இ படிப்புக்கு, தனியார் பள்ளிகளில் இடம் தர மறுப்பதால் ஏழை…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிமை சந்திக்க ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம்

Posted by - March 15, 2017
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது அல்லது முடக்குவது என்ற முடிவோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது…