பிரச்சினை தீர்வு, அமைச்சர் கிரியெல்ல எழுத்து மூல அறிவிப்பு

Posted by - March 19, 2017
மருத்துவ சபையினால் நடாத்தப்படும் பரீட்சைக்கு முகம்கொடுக்க மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயார் என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்…

கஞ்சா பயிரிட்டவர் துப்பாக்கி ஐந்துடன் கைது

Posted by - March 19, 2017
கட்டுத் துப்பாக்கிகள் ஐந்துடன், கஞ்சா பயிர் நிலமொன்றை நடாத்திய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கெகிராவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கெக்கிராவைப்…

அரநாயக்கவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 19, 2017
அரநாயக்க கல்பொக்க பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின்…

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லையாம்- சட்டத்தரணி டெஸ்மன் சில்வா

Posted by - March 19, 2017
இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணி டெஸ்மன் சில்வா தலைமையில் சர்வதேச அங்கீகாரம்…

டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

Posted by - March 19, 2017
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண…

உள்நாட்டில் 2020 இற்கு முன்னர் இயற்கை வாயு

Posted by - March 19, 2017
இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இயற்கை வாயுவை தயாரிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.…

பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை

Posted by - March 19, 2017
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை – பெசில்

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெசில்…

புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை

Posted by - March 19, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சியை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே நன்மை என…

38 வது நாளாக தொடர்கின்றது தொழிற்சங்க போராட்டம்

Posted by - March 19, 2017
நீர்வள மற்றும் நீர்விநியோக சபையின் தொழிநுட்பவியலாளர் பட்டதாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 38 வது நாளாக தொடர்கின்றது.…