அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

Posted by - March 18, 2017
ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்றவர் கைது

Posted by - March 18, 2017
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை போதைப் பொருட்களுடன் மலேசிய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் நூல் போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

Posted by - March 18, 2017
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில்…

காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் – மங்கள!

Posted by - March 18, 2017
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரத் தடை நீக்கம்: தாய்லாந்திலிருந்து ஈரான் அரிசி இறக்குமதி

Posted by - March 18, 2017
பொருளாதாரத் தடை நீங்கிய பின்னர் தாய்லாந்திலிருந்து 40,000 டன்கள் அரிசியை ஈரான் இறக்குமதி செய்துள்ளது.

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டிடத்தையே தாக்கினோம், மசூதி மீது அல்ல: பென்டகன்

Posted by - March 18, 2017
சிரியாவில் அல்-ஜினோ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தையே குறிவைத்து தாக்கியதாகவும், மசூதி மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு…

இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானது-செந்தில்நாதன் மயூரன்

Posted by - March 18, 2017
இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட…

மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை கைப்பற்றியது ஈராக் ராணுவம்

Posted by - March 18, 2017
மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை ஈராக் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.