அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

Posted by - March 18, 2017
இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட…

ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை

Posted by - March 18, 2017
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதித் தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்…

மனித வியாபாரம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் மீண்டும் இலங்கை

Posted by - March 18, 2017
நான்காவது தடவையாகவும் மனித வியாபாரம் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.…

கேப்பாபுலவு போராட்டத்துக்கு யாழ் திக்கம் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆதரவு

Posted by - March 18, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று பதினெட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.138குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு…

போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் கைது

Posted by - March 18, 2017
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை

Posted by - March 18, 2017
அரசாங்கம் பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம்…

இலங்கையில் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம்

Posted by - March 18, 2017
பொருளாதார செழிப்பை ஏற்படுத்திச் செல்லும் இலங்கைக்குள் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம் என்று உலகின் அனைத்து முலீட்டாளர்களிடமும் நிதியமைச்சர்…

பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - March 18, 2017
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன்…

வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

Posted by - March 18, 2017
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர்…