கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த…

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை

Posted by - March 22, 2017
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பாவனையை அதிகரிக்க சில நபர்கள் முயற்சி

Posted by - March 22, 2017
இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதனை, மீண்டும் அதிகரிக்க செய்வதற்கு சில நபர்கள்…

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை – ரணில்

Posted by - March 22, 2017
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…

சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளது – சாந்த பண்டார

Posted by - March 22, 2017
சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின்…

லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

Posted by - March 22, 2017
லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது நாளாக நேற்றைய…

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை(காணொளி)

Posted by - March 22, 2017
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில்பெரும் விரகத்தியளிப்பதாக உள்ளதாக சர்வமத ஒன்றியத்தின்…

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு(காணொளி)

Posted by - March 22, 2017
புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்து. புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று பகல் சுமார் இரண்டு…

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…