ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - March 24, 2017
ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நபரொருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

Posted by - March 24, 2017
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன்னாள் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கிஸ்ஸை புகையிரத…

விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 24, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

Posted by - March 24, 2017
விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச்…

பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by - March 24, 2017
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து…

முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நாளை யாழிற்குவிஐயம்

Posted by - March 24, 2017
முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாளை யாழ்ப்பாணத்துக்கான விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை காலை 9 மணிக்கு விமானத்தில்…

மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி…

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் நபர் கைது

Posted by - March 24, 2017
எம்பிலிப்பிடிய – பனாமுரே பிரதேசத்தில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையொன்றுடன் சந்தேகநபரொருவர் நேற்று இரவு கலால்…