தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர

Posted by - March 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில்  இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி…

டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்

Posted by - March 26, 2017
சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம்…

எதிர்வரும் தினங்களில் நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Posted by - March 26, 2017
நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் தினங்களில் சிறிய மாற்றமொன்றை எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான ்நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

அமைச்சரவை மாற்றம் இந்த ஆண்டில் இல்லை

Posted by - March 26, 2017
அண்மைய சில நாட்களாக பேசப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இந்த ஆண்டிற்குள் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி, மாத்தளை மாவட்ட காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்

Posted by - March 26, 2017
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அந்த வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும்…

சைட்டத்திற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்

Posted by - March 26, 2017
மாலம்பே சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் சைட்டம் திட்டத்தை தடைசெய்யக் கோரியும் இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டை ஆழ்வதற்கு அரசாங்கம் சில நிறுவனங்களை பயன்படுத்துகிறது

Posted by - March 26, 2017
நாட்டை ஆட்சி செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் சில நிறுவனங்களை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு?

Posted by - March 26, 2017
அரசுடன் மோதல் எதிரொலி காரணமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.