மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – பழனி திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம்…

வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 27, 2017
  அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட சர்வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில்…

மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 27, 2017
  மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையை மூடுமாறு கோரியும், இரண்டு…

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை..(காணொளி)

Posted by - March 27, 2017
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை, மக்கள் பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று 27ஆவது நாளாகவும்…

ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கைது

Posted by - March 27, 2017
ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வானூர்தி தள…

சதொசவின் மற்றுமொரு பரிமாணம், அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் இன்று கொஹுவலையில் திறந்து வைப்பு

Posted by - March 27, 2017
நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று…

திருகோணமலையில் வியாபாரியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 27, 2017
திருகோணமலை மரக்கறி சந்தையில் வியாபாரியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தீலீப் என்ற 52 வயது நபரே தனது சொந்த…

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும்

Posted by - March 27, 2017
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் நாட்டின் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - March 27, 2017
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி அநுரசேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ள விதத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம்…