பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும்

225 0

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் நாட்டின் அனைத்து பிரஜைகளும் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது மாணவர்கள் சிலர் மதுபானம் அருந்தியமை மற்றும் கொழும்பு மாஹநாம கல்லூரியின் மாணவர்கள் சிலர், பொரளை யஷோதரா மகளீர் கல்லூரியில் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.