திருகோணமலையில் வியாபாரியொருவர் தூக்கிட்டு தற்கொலை

227 0

திருகோணமலை மரக்கறி சந்தையில் வியாபாரியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தீலீப் என்ற 52 வயது நபரே தனது சொந்த கடையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவர் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலைசெய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.