போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.

Posted by - March 28, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின – அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம் யாழ் இந்து கல்லூரி மாணவனுக்கு

Posted by - March 28, 2017
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு…

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் – ஆனந்தசங்கரி சம்பந்தனுக்கு கடிதம்

Posted by - March 28, 2017
எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக்…

அப்பத்துக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் நீதிகேட்டு ஏமாந்த நிலை சிறுபான்மை சமூகத்துக்கு வரக்கூடாது – கிழக்கு முதலமைச்சர்

Posted by - March 28, 2017
இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினர் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு…

தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் – சிறீதரன்

Posted by - March 28, 2017
தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் செங்கோலோச்ச விளையும்…

தாயக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - March 27, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…

மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் 26.03.2017 – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Posted by - March 27, 2017
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன்…

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு…

மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஆளுநர் கோரிக்கை

Posted by - March 27, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

வாக்காளர் பதிவில் வீழ்ச்சி

Posted by - March 27, 2017
புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…