போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

