ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: கைதான எதிர்க்கட்சி தலைவருக்கு 15 நாள் சிறை

Posted by - March 28, 2017
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை…

அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறது

Posted by - March 28, 2017
இனவெறி தாக்குதலால் அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை

Posted by - March 28, 2017
போலியான பெயர் மற்றும் முகவரிகளை வைத்து ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளை வாங்கி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த…

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவ வசமுள்ள பண்ணை விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 28, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவ வசமுள்ள பண்ணை விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய…

நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும்- நவீன் திசாநாயக்க(காணொளி)

Posted by - March 28, 2017
நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என, அமைச்சர் நவீன் திசாநாயக்க…

நடிகர் ரஜனிகாந் ஒரு கலைஞன், ஒரு கலைஞனை தலைவனாக சித்தரிக்க முடியாது- பண்பாட்டுப் பேரவையினர்(காணொளி)

Posted by - March 28, 2017
  யாழ்ப்பாணம் தமிழர் பண்பாட்டு பேரவையினால் நடிகர் ரஜனிகாந்தை ஒரு கலைஞன் என்றும் ஒரு கலைஞனை தலைவனாக சித்தரிக்க முடியாது…

நடிகர் ரஜினிக்காந் யாழ்ப்பாணத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து ரஜனிகாந் ஆதரவாளர்களால் கண்டன ஊர்வலம்(காணொளி)

Posted by - March 28, 2017
நடிகர் ரஜினிக்காந் யாழ்ப்பாணத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து நேற்று மாலை ரஜனிகாந் ஆதரவாளர்களால் கண்டன ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.…

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

Posted by - March 28, 2017
அம்பதல நீர் சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதேசங்களுக்கு நாளை 15 மணி நேரம், நீர் விநியோகம்…

எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - March 28, 2017
கல்கிஸ்ஸை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறையில் இருந்து நேற்று இந்த…