யாழ்ப்பாணம் தமிழர் பண்பாட்டு பேரவையினால் நடிகர் ரஜனிகாந்தை ஒரு கலைஞன் என்றும் ஒரு கலைஞனை தலைவனாக சித்தரிக்க முடியாது என்றும், பண்பாட்டுப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
ரஜனிகாந்தின் யாழ்ப்பாணத்து வருகையை அரசியல் ஆக்க முற்பட்டதை தடுத்தி நிறுத்தியதாகவும் குறிப்பிட்டனர்.