சர்ச்சைக்குறிய இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த முக்கிய கூட்டம்

Posted by - March 28, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று…

பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை

Posted by - March 28, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட வரவேற்பு நிகழ்விற்கு முதல்நாள் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்…

சவூதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் 5 மாதங்களுக்கு பின் கையளிப்பு

Posted by - March 28, 2017
மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு சென்ற மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட…

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செயல்திறன் மிக்க தலைமைகள் இல்லை

Posted by - March 28, 2017
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செயல்திறன் மிக்க தலைமைகள் இல்லை  முன்னாள் எம்பி சந்திரகுமார். தமிழ் மக்கள் நாளாந்தம் தங்களுடைய வாழ்க்கையில்…

அச்சுவேலி முக்கொலை வழக்கில் கணவனுக்கு எதிராக மனைவி சாட்சியம்

Posted by - March 28, 2017
என்னை கழுத்தில் பிடித்து மேலே தூக்கி சரமாரியாக வெட்டினார்.அச்சுவேலி முக்கொலை வழக்கில் கணவனுக்கு எதிராக மனைவி சாட்சியம். அச்சுவேலி முக்கொலை…

வடக்கில் கிராமசேவகர்கள் வெற்றிடத்திற்கு பரீட்சை எழுதியவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்- சாள்ஸ் எம் பி

Posted by - March 28, 2017
வடக்கில் காணப்படும் கிராம சேவகர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற கிராம சேவகர்களிற்கு மீள் நியமனம் வழங்க எடுக்கும் முயற்சியினைக்…

ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை!

Posted by - March 28, 2017
படகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள்  நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில்…

யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி

Posted by - March 28, 2017
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில்…

அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த அமைப்பு உருவாக்கப்படும்! முரத்தட்டுவே தேரர்

Posted by - March 28, 2017
அரசாங்கத்திற்கு எதிராக வலுவான பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்த தேரர்…