9A சித்தி – இரட்டைச்சகோதரிகள் சாதனை

Posted by - March 28, 2017
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இறாணமடு இந்து மகா…

மைத்திரிக்கு விக்கினேஸ்வரன் கடிதம்

Posted by - March 28, 2017
வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும்…

அதிகம் கொடுப்பனவு செலுத்தப்பட்ட சர்வதேச காற்பந்து வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

Posted by - March 28, 2017
2016-17ஆம் ஆண்டுகளில் அதிகம் கொடுப்பனவு செலுத்தப்பட்ட சர்வதேச காற்பந்து வீரர்களின் பட்டியலை ‘ஃப்ரான்ஸ் ஃபுட்போல்’சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாம் இடத்தில்…

ஓபாமாவின் ஒப்பந்தம் – ட்ரம்ப் நிர்வாகத்தினால் ரத்து

Posted by - March 28, 2017
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம், ட்ரம்ப் நிர்வாகத்தினால் ரத்து செய்யப்படவுள்ளது. இதற்கான…

மற்றுமொரு ஏவுகணைத் தாக்குதல் கருவியை பரிசோதனை செய்துள்ளது வடகொரிய

Posted by - March 28, 2017
வடகொரிய மற்றுமொரு ஏவுகணைத் தாக்குதல் கருவியை பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். மற்றுமொரு பாரிய கண்டனம் விட்டு…

பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்ட காரணம்…..

Posted by - March 28, 2017
தங்க ஆபரணங்களை களவாடும் நோக்கிலேயே பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பலந்தொட்டை…

விமலை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

Posted by - March 28, 2017
விமல் வீரவங்சவின் உடலநிலை சீறாக இருக்கின்றமையினால் அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையொன்று இல்லையெ சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள்…

ரவிராஜின் கொலை – விடுவிக்கப்பட்டவர்களை குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவு

Posted by - March 28, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும், குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு…

அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்க வில்லை – கோட்டா

Posted by - March 28, 2017
தாம் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…