அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள்…

மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

Posted by - March 29, 2017
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை…

மாகாண சபைகளின் அதிகார அதிகரிப்பு – வடக்கு தெற்கு யோசனைகள் ஆராய்வு – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 29, 2017
மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து கிடைக்கும் யோசனைகள் ஆராயப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ…

நைஜீரிய பிரஜைகள் கைது

Posted by - March 29, 2017
வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த 4 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு திணைக்களத்தின் கண்காணிப்பு புலனாய்வு…

விமல் வீரவன்சவுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - March 29, 2017
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உணவு தவிர்ப்பில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மருத்துவ பரிசோதனைக்கு…

ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவு

Posted by - March 29, 2017
ஐந்து முறை க்ராண்ட்ஸ்லேம் பட்டம் வென்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவடைந்துள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை…

இங்கிலாந்தில் விபத்து – இலங்கை கர்ப்பிணிப் பெண் படுகாயம்

Posted by - March 29, 2017
இங்கிலாந்து – எசெக்ஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த பகுதியில் உள்ள…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிடம் கையளிக்கவுள்ளமை இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல்

Posted by - March 29, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளமையானது இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக புதுடில்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின்…

பாதுகாப்பு தேவை ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் – ஜனாதிபதி கூறியதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

Posted by - March 29, 2017
இராணுவத்தினரின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு தேவை என்பவற்றைக் ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக…

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - March 29, 2017
நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில்…