ஊழியர் சேமலாப நிதியத்தில் குறைப்பு?

Posted by - April 1, 2017
தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர்களுக்கான பிரதிபலனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவை பணியாளர்களின் சங்கம்…

13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்

Posted by - April 1, 2017
இன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் 13 பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறைமை மாற்றத்திற்கு மாத்திரம் சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு

Posted by - April 1, 2017
தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தி, அரசியலமைப்பு பிரச்சினையை நிறைவு செய்யும் முயற்சிக்கு சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது…

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

Posted by - April 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக…

ஜனாதிபதி கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம்.

Posted by - April 1, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த திடீர்…

ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - April 1, 2017
முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.…

தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாது –அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. சேனேவிரத்ன

Posted by - April 1, 2017
தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் தொழிட்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.…

அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீடிப்பு

Posted by - April 1, 2017
அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இதற்கான கால நீடிப்பை…

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 1, 2017
கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்ப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 4 கிலோகிராம் கேரள…

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

Posted by - April 1, 2017
சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா…