ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள்! – ரணில்

Posted by - April 3, 2017
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

Posted by - April 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாதென  முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி…

வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்ப வேண்டாமென ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2017
வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதந்திரத்திற்கான…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 3, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

Posted by - April 3, 2017
இந்த சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை – மெதகும்புர மத்திய பிரிவில் நேற்று (02) இரவு 07.00 மணியளவில்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின் விளக்கு சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன்

Posted by - April 3, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன்தான் கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல்…

தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

Posted by - April 3, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம் அருகே கிராமங்களில் 2 மதுக்கடைகளை மூடி மக்கள் போராட்டம்

Posted by - April 3, 2017
மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம்…

சென்னையில் இன்னும் 1 வாரத்தில் வெயில் 104 டிகிரியை தாண்டும்: வானிலை இலாகா தகவல்

Posted by - April 3, 2017
கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா…