பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளன.

Posted by - April 3, 2017
காய்ச்சல் பரவல் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உபுல் பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…

பிறந்து ஒருநாள் மட்டுமே நிறைவடைந்த சிசுவை கொலை செய்த தாய் கைது

Posted by - April 3, 2017
பிறந்து ஒருநாள் மட்டுமே நிறைவடைந்த சிசுவை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தாய் ஒருவரை மட்டக்களப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு….(காணொளி)

Posted by - April 3, 2017
யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண…

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் 28 நாளாக..(காணொளி)

Posted by - April 3, 2017
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று இருபத்தெட்டாவது நாளை எட்டியுள்ளது. யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம்…

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 42…

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,…

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு…

கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 3, 2017
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட…

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை…(காணொளி)

Posted by - April 3, 2017
முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு…