காய்ச்சல் பரவல் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உபுல் பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.…
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று இருபத்தெட்டாவது நாளை எட்டியுள்ளது. யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால்,…
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட…
முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி