தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா

Posted by - April 4, 2017
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர்…

அட்டனில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் கைது

Posted by - April 4, 2017
ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஆர்.கே.நகர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின்…

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை – சக்திவலு அமைச்சர்

Posted by - April 4, 2017
மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித்…

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது (காணொளி)

Posted by - April 4, 2017
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது, கொழும்பில்…

நுகர்வோர் சட்டம் மீறப்பட்டால் அவசர இலக்கத்திற்கு அழைக்கவும்

Posted by - April 4, 2017
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை…

நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரம் தடம்புரள்வு

Posted by - April 4, 2017
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நெல் அறுவடை செய்யும்; பாரிய இயந்திரத்தை ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் முன் டயர்…

தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை – தொழில் அமைச்சர்

Posted by - April 4, 2017
10 பணியாளர்களை விட அதிகமானவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்தலங்களில் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில்…

பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம்(காணொளி)

Posted by - April 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி…

இலங்கை மின்சார சேவையாளர் சங்கமும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் போராட்ட அறிவிப்பு

Posted by - April 4, 2017
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் சேவை கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் இந்த மாதம்…