27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி

Posted by - April 5, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி. வெள்ளிக்கிழமை விடுவிப்பு. படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி…

சிசுவொன்றின் சடலம் தணமல்வில மருத்துவமனை கழிவறையில் கண்டுபிடிப்பு!

Posted by - April 5, 2017
கொலை செய்யப்பட்ட சிசுவொன்றின் உடலமொன்று தணமல்வில மருத்துவமனையின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வழங்கிய…

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

Posted by - April 5, 2017
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - April 5, 2017
தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி…

சர்வதேசம் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - April 5, 2017
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென…

சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பியசேன காலமானார்

Posted by - April 5, 2017
94 வயதாகும் இவர், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று அதிகாலை இறையடி சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம்

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். பொலன்னறுவையிலிருந்து…

தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகிறார்கள்

Posted by - April 5, 2017
அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.