பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம் தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம்

Posted by - April 9, 2017
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று முப்பத்தினான்காவது…

இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை

Posted by - April 9, 2017
இலங்கை இந்திய கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்…

வவுனியாவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கொந்தழிப்பு: சேவைகள் முடக்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாத காரணத்தால் குழப்படைந்தது. வவுனியாவில் மாவட்ட செயலகத்தின்…

கந்தூரி உணவு நஞ்சான சம்பவம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

Posted by - April 9, 2017
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சான சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும்…

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

Posted by - April 9, 2017
சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.…

பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது

Posted by - April 9, 2017
தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

2020 வரை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!- மஹிந்த அமரவீர

Posted by - April 9, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதாக எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், 2020ஆம் ஆண்டு வரை அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர்…

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை(காணொளி)

Posted by - April 9, 2017
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள தமிழ்…

ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம்(காணொளி)

Posted by - April 9, 2017
ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தரிப்பு நிலையத்தினுள் ஆணின் சடலம் ஒன்றை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். பஸ்…

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - April 9, 2017
தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.