தனியார் மருத்துவ கல்லூரிக்கான குறைந்த பட்ச தரநிலைமை அடுத்த 2 வாரத்தில்

Posted by - April 9, 2017
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான குறைந்த பட்ச தரநிலைமை தொடர்பில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவுள்ளதாக இலங்கை…

போதுமானளவு அத்தியாவசிய சந்தையில்

Posted by - April 9, 2017
பண்டிகைக் காலத்திற்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில்…

எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் விரைவில் இந்தியா பயணம்

Posted by - April 9, 2017
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில்   இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர்…

வேன் தீக்கிரை, வெளிநாட்டவர் மூவர் உட்பட நான்கு பேர் காயம்

Posted by - April 9, 2017
கொகருல்ல – ஒமாரகொல்ல பகுதியில் வௌிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (09) நண்பகல் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட வெளிநாட்டவர்கள்…

சட்டவிரோதமாக அக்குரணைக்கு மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற 3 பேர் கைது

Posted by - April 9, 2017
சட்ட விரோதமான முறையில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்று கொண்டிருந்த மூவர் மிஹிந்தளை, ரபேவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது…

நிட்டம்புவயில் லொறி-முச்சக்கரவண்டி விபத்து, 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - April 9, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள நிட்டம்புவ, கோன்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - April 9, 2017
மோட்டார் சைக்கிள் முகமூடி தலைக்கவசம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெருப் பாதுகாப்பு தொடர்பான…

ரணில் நாளை ஜப்பான் பயணம்

Posted by - April 9, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்திற்கு பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க,…

பெண்ணை அச்சுறுத்தி தங்கம் மற்றும் பணம் கொள்ளை

Posted by - April 9, 2017
காலி – மாகால்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண்ணொருவரை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டு…

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தொற்று

Posted by - April 9, 2017
டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 94 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் எம்.எஸ்.ப்றாலெப்பை…