அதிவேக வீதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 12, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

கொட்டதெனியவில் பெண் வெட்டிக்கொலை

Posted by - April 12, 2017
கொட்டதெனியாவ, படல்கம, கட்டுகெந்த பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தொகை மதுபானம் சிக்கியது

Posted by - April 12, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை மதுபானம், நிதியமைச்சின் போதை ஒழிப்பு…

போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம்

Posted by - April 12, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உண்மையற்ற தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்த…

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின்…

கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய 3 இடங்கள், செப்டம்பர் முதல் அமுல்

Posted by - April 12, 2017
அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு கொழும்பு நகரில் விசேடமாக மூன்று இடங்களை அறிமுகம் செய்வதற்கும், எதிர்வரும்…

யை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 12, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.…

விற்பனை செய்த மூவர் மருதானையில் கைது

Posted by - April 12, 2017
போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகத்தில் மூவர் மருதானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பிராந்திய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள்…

பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து

Posted by - April 12, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின்…

நாளையும், நாளை மறுதினமும் மதுபானசாலைகள் மூடப்படும்- அரசாங்கம்

Posted by - April 12, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களான நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என…