யாழில் பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Posted by - April 12, 2017
மீள்குடியேற் அமைச்சின் ஏற்பாட்டில். பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்று…

யாழில்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2017
ஒருவார காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உரிய நேரத்தில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் நேற்றைய தினம்…

இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி

Posted by - April 12, 2017
இலங்கையின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை இணைப்பு செய்வதற்காக சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஜப்பான்…

நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம்

Posted by - April 12, 2017
நோயாளர்களின் மரபணு பரிசோதனையை சோதித்து, அதற்கமைய ஒளடதங்களை நிர்ணயிக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த…

விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார்

Posted by - April 12, 2017
அரசாங்கத்தை கவிழ்த்து எதிர்காலத்தில் விமல் வீரவன்ச ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பார் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்ரிய…

அம்பாறையில் காவற்துறையினரை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

Posted by - April 12, 2017
அம்பாறை , மஹஓய – கொடிதுவக்குதலாவ – சமகிபுர பகுதியில் காவற்துறையுடன் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு வேண்டுகோள்

Posted by - April 12, 2017
வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ் , ஓபநாயக்க சாரதிகளிடம்…

போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது

Posted by - April 12, 2017
மருதானை – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Posted by - April 12, 2017
புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பண்டாரவளை…

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில்

Posted by - April 12, 2017
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது…