கிளிநொச்சியில் புகையிரதக் கடவை சமிக்கைகளில் தொழிநுட்பக்கோளாறு – சாரதிகள் குழப்பம்

Posted by - April 13, 2017
கிளிநொச்சியில்  உள்ள பல புகையிரதக் கடவைகளில்  உள்ள  சமிக்கை விளக்குகளில்  ஏற்ப்பட்ட  தொழிநுட்பக்கோளாறினால் சில மணித்தியாலங்களாக தொடர்ந்து  சிவப்புநிற சமிக்கை விளக்கு…

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் நிதியமைச்சர்

Posted by - April 13, 2017
உத்தேச அந்நிய செலாவணி சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை நிதியமைச்சில்…

மாணிக்க கங்கையில் உள்ள முதலைகளை பிடிக்க ஆலோசனை

Posted by - April 13, 2017
மாணிக்க கங்கையில் சஞ்சாரிக்கும் முதலைகளை பிடிப்பதற்கு சகல பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.…

டெங்கு தொற்றாளர்களுக்கு தனியான அதி தீவிர சிகிச்சை பிரிவு

Posted by - April 13, 2017
டெங்கு தொற்றாளர்களின் சிகிச்சையின் பொருட்டு, டெங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டெங்கு நோயாளர்களுக்காக தனியான தங்கியிருந்து சிகிச்சை…

சுகாதார அமைச்சை, ஜனாதிபதி உடன் பொறுப்பேற்க வேண்டும்

Posted by - April 13, 2017
சுகாதார அமைச்சை ஜனாதிபதி உடன் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவர் அதிகாரிகள் சங்கம் இந்த கோரிக்கையை…

மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது.

Posted by - April 13, 2017
நொபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்…

ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் ரஷ்ய அமெரிக்க உறவில் பாதிப்பு – விளாடிமீர் புட்டின்

Posted by - April 12, 2017
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் ரஷ்ய அமெரிக்க உறவுகள் பாதிப்படைந்துள்ளதாக ரஷ்ய…

ஆளும் அரசாங்கம் 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது – நிதியமைச்சர்

Posted by - April 12, 2017
கடந்த அரசாங்க காலத்தை காட்டிலும் தற்போது 23 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

சோமாலிய கொள்ளையர்களிடம் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - April 12, 2017
மூன்று தினங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்களினால் பிணை கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஏரிஸ் – 13 என்ற கப்பலின் இலங்கை பணியாளர்கள் எட்டு…

இலங்கையின் புதிய அரசியல் யாப்புக்கு ஜப்பான் பூரண ஆதரவு

Posted by - April 12, 2017
இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேறு தேசிய மட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு விசேட ஒத்துழைப்பு வழங்கப்படும் என…