51 ஆவது நாளாக தொடர்கிறது கேப்பாபுலவு போராட்டம் Posted by நிலையவள் - April 20, 2017 இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 51 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
கடவுச் சீட்டு பெறும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் Posted by தென்னவள் - April 20, 2017 ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பெரிய வெங்காயம்! Posted by தென்னவள் - April 20, 2017 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை…
யாழில் வைத்தியரின் வீட்டில் குண்டு வீச்சு தாக்குதல்!ஒருவர் படுகாயம் Posted by தென்னவள் - April 20, 2017 யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறந்து வைப்பு Posted by தென்னவள் - April 20, 2017 வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படுமாம்!-எம்.ஏ.சுமந்திரன் Posted by தென்னவள் - April 20, 2017 முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒருபகுதி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் கல்விக்கட்டமைப்பில் மாற்றம் Posted by தென்னவள் - April 20, 2017 நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் இலங்கையின் கல்விக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…
சுவிசில் தாயக உறவுகளுடனும், உணர்வுடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை பரதநாட்டியப் போட்டிகள்! Posted by சிறி - April 20, 2017 தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின்…
தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகை Posted by சிறி - April 20, 2017 காவேரி தண்ணீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? தண்ணீர் கொடுக்காத இந்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை…
182 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் மூவர் கைது Posted by நிலையவள் - April 20, 2017 குருந்துவத்த பகுதியில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சட்டவிரோதமாக 182 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டுச்சென்ற மூவரை மேற்கு…