அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு

Posted by - April 21, 2017
கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில்…

காக்கைவன்னியன் போன்ற பலர் எம் மத்தியிலும் உலவுகின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 21, 2017
ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட…

சசிக்கலாவும், தினகரனும் அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரம் வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - April 21, 2017
சசிக்கலாவும், தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரத்தை, ஓ.பன்னீர்செல்வம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…

பாரிசில் தாக்குதல்

Posted by - April 21, 2017
ஃப்ரான்சின் மத்திய பாரிசில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தாக்குதல்தாரியும்…

ஜப்பானிய தொழில்நுட்ப குழு மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பகுதிக்கு செல்கிறது.

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று குறித்த பகுதிக்கு சென்று…

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்திருந்தோம் – மஹிந்த

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கான தீர்வை தமது அரசாங்கம் கண்டறிந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

மாலபே கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் போராட்டம்

Posted by - April 21, 2017
மாலபே வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொலனறுவை மாவட்ட வைத்தியர்கள் இன்றும் போராட்டம் நடத்தவுள்ளனர்.…

குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

Posted by - April 21, 2017
குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என்று வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது.…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கை நிராகரிப்பு

Posted by - April 21, 2017
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கையை மலேசியவின் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர்…