நுவரெலியா மாவட்ட பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்(காணொளி)

Posted by - April 22, 2017
  நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்னவு செய்யாத காரணத்தால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு…

குப்பை வண்டி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

Posted by - April 22, 2017
முத்துராஜாவெலயிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரக்மீது வத்தளை-போப்பிட்டிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக ,…

கண்டி மே தினக் கூட்டத்துக்கு 2800 பஸ்களில் 120000 ஆதரவாளர்கள்

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு 2800 பஸ்களில்…

புகையிரதத்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி

Posted by - April 22, 2017
மாத்தறை தொடக்கம் கண்டு வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை மற்றும் கஹவ புகையிரத…

சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம்

Posted by - April 22, 2017
பெரண்டினா தொழில்வள நிலையத்திநூடாக வறுமையிலும் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த எழுபத்தைந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்…

நிலையான பொருளாதாரத்தை எற்படுத்த வெற்றிகரமான வேலைத்திட்டம்

Posted by - April 22, 2017
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர்…

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

Posted by - April 22, 2017
குடியேறிகள் தொடர்பான சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. த ஒஸ்ட்ரேலியன் நாழிதழ் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையைச்…

இருபது பேருக்கு தொழில் வழங்குவதற்கான உறுதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Posted by - April 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் பெரண்டினா தொழில்வள நிலையம் இணைந்து காகிளில்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…

இரத்தினபுரியில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2017
இரத்தினபுரி – நிவிதிகல -சிதுருபிடிய பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்

Posted by - April 22, 2017
இந்த அரசாங்கத்தை  நெருக்கடிக்குள்ளாக்கினாள் தமிழ் மக்களுக்க அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள் அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு…