கம்பஹா – கிரிந்திவெல துப்பாக்கி பிரயோகம்.. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

Posted by - April 29, 2017
கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 பேரையும்…

நாளை மன்னார் முள்ளிக்குளத்தில் மக்கள் மீள குடியேறவுள்ளனர்- சாள்ஸ் எம் பி

Posted by - April 29, 2017
விசேட திருப்பலியுடன் நாளைய தினம் முள்ளிக்குளத்தில் மக்கள் மீண்டும் குடியம்வுள்ளதாக;தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர்…

வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

Posted by - April 29, 2017
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு 28-04-2017 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்…

சட்டவிரோதமான முறையில் கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது

Posted by - April 29, 2017
தனமல்வில, எம்பிலிபிட்டிாயன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின்…

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

Posted by - April 29, 2017
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன்…

காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

Posted by - April 29, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…

கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

Posted by - April 29, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.…