இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் -சீ.யோகேஸ்வரன் (காணொளி)

Posted by - May 11, 2017
அரசாங்கத்திற்கு பலம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இந்திய பிரதமர் நரேந்திர மாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய…

திருமண மண்டப மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

Posted by - May 11, 2017
இந்தியாவின் ராஜஸ்தானில் திருமண மண்டப மதில் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலியாகினர். ராஜஸ்தானில் உள்ள பரத்பூர்…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால்…

மட்டக்களப்பு பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி (காணொளி)

Posted by - May 11, 2017
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி…

ஏனைய பிரச்சினைகளில் அக்கறைகாட்டும் அரசாங்கம், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையிலும் முழு மூச்சுடன் அக்கறைகாட்ட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 80 ஆவது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது. தமது தொழில்…

மட்டக்களப்பில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக…(காணொளி)

Posted by - May 11, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரை பகுதியில், வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…

நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் (காணொளி)

Posted by - May 11, 2017
இந்தியா அரசாங்கத்தினால், நவீன வசதிகளுடன் நுவரெலியா டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, இந்திய பிரதமர்…

வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில்…..(காணொளி)

Posted by - May 11, 2017
  வவுனியா சமணங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில், வீட்டுத்திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், கிராம மக்கள்…

சிரிய அகதிக்கு ஒஸ்ட்ரியாவில் சிறை தண்டனை

Posted by - May 11, 2017
சிரிய அகதி ஒருவருக்கு ஒஸ்ட்ரியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அவர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த தண்டனை…

கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

Posted by - May 11, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து…